By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே பள்ளியில் விளையாடிய 8ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே பள்ளியில் விளையாடிய 8ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே பள்ளியில் விளையாடிய 8ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Last updated: July 18, 2026 7:17 pm
July 18, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 18 –

மார்த்தாண்டம் அருகே பிடாரம்விளை என்ற பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (59). இவரது மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மருமகன் வெளியூரில் சென்று விட்டார். இதனால் அவரது பேரன் மெர்வின் (13) என்ற சிறுவனை தன்னுடன் வளர்த்து வந்தார். மெர்வின் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் பள்ளிக்கூட மைதானத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மெர்வின் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த சக மாணவர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் மெர்வின் பேச்சு மூச்சின்றி கிடந்தார். உடனடி பள்ளி நிர்வாகிகள் மாணவரை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் மெர்வின் கபடி விளையாடிய போது தவறு விழுந்து அடிபட்டதில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித் பெரும் திருவிழாவிற்காக கால்நாட்டு விழா
ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
கோதையாறு பகுதியில் மீண்டும் உலாவும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
கலைஞர் நூலகத்தை திறந்து வைக்க குளச்சல் வருகை தரும் துணை முதல்வருக்கு அயலக அணி துணைச் செயலாளர் பாபு வினிட்பிரட் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு: தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள அழைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது

June 19, 2024
85 Views
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடத்தை
ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account