மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
நாகர்கோவில் நவ 17 கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை, பூத்துறை மீனவ கிராமங்கள். தேங்காய்பட்டணம் துறைமுகம் மற்றும் குன்னத்தூர்…
அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி காயம்
அஞ்சுகிராமம் நவ-17நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து அஞ்சு கிராமம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு…
தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
திங்கள் சந்தை, நவ- 17 இரணியல் அருகே உள்ள கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (44)…
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை , நவ- 17 குமரியில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கொண்டு…
பிணமாக மிதந்த வடமாநில வாலிபர்
தக்கலை, நவ- 17 தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் ஒரு பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில்…
கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
கருங்கல் நவ 17 தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது…
187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரை
தாமரை குளம் நவ 17 இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரையை…
தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
சாமிதோப்பு நவ 17 கன்னியாகுமரி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயர் சூட்ட வலியுறுத்தி…
சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
நாகர்கோவில் நவ 16 குமரி மாவட்டம் நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்.அபிஷேகப் பிரியரான சிவனுக்கு செய்யப்படும்…
