திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
திருவட்டாறு, ஜன-28 குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே சாய்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜமணிமகன் ஜெகதீஷ் (24). டிப்ளமோ…
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி
திங்கள்சந்தை, ஜன-28 மாடத்தட்டு விளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
கருங்கல் ஜன 28 கருங்கல் அருகே நடுத்தேரி பகுதியில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு 120 மாணவிகள்…
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் ஜன 28 கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில்,…
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
நாகர்கோவில் ஜன 28, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட முழுவதும் போலீசார்…
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
தென்தாமரைகுளம் :ஜன.28.சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.தைத்திருவிழாசாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில்…
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
அண்ணாகராம் ஜன 26 அண்ணாகராம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் …
குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது
குலசேகரம், ஐன- 27 குலசேகரம் அருகே பொன்மனை பகுதி சேர்ந்தவர் வினோத் மனைவி ஜெய்சுபா (36). இவர்…
மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் …
