தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
தருமபுரி, ஜனவரி 20 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை…
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
சுசீந்திரம், ஜன. 20 - பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (39). இவருக்கு…
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
மார்த்தாண்டம், ஜன.20 - மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எஸ் பி ஸ்டாலின் திடீர்…
குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜன. 19 - முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கடை, ஜன. 19 - புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ் (52).…
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
புதுக்கடை, ஜன. 19 - இந்துக்களின் அடிப்படை உரிமைகளை, நீதிமன்ற உத்தரவுகளை உதாசீதனப்படுத்தி இந்துக்கள் மீது…
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
நாகர்கோவில், ஜன. 19 - அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சுக்குப்பாறை தேரிவிளையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்…
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பயங்கர விபத்து: 11 வாகனங்கள் சேதம்: ஒருவர் பரிதாப உயிரிழப்பு
மார்த்தாண்டம், ஜன. 19 - கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நேற்று இரவு கனிம வள…
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
கன்னியாகுமரி, ஜன. 19 - கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி அதிகாலை 3.30…
