மதுரை அவனியாபுரத்தில் செம்பூரணி ரோட்டில் உள்ள அழகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 55 வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா
சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு
விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அழகு குத்தி தீ மிதித்து
தங்களது வேண்டுதலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி நிறைவேத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை அக்னி செட்டி ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற உள்ளது.
விழாவில் பங்கேற்ற
பொது மக்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம்
வழங்கும் ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



