நிலக்கோட்டையில் 17 வருடங்களாக ஸ்ரீ பரதாலயா கலை பண்பாட்டு மையம் இயங்கி வருகிறது. பள்ளியின் நிர்வாக இயக்குனர் ;
அபிநய தாரகைMrs.S. பேபி சார்லஸ்
பாரதியார் விருது,
கலைஞர் விருது,
நாட்டிய பேரொளி
,நாட்டிய சுடரொளி,
இன்னும் பல விருதுகளுக்கு சொந்தகாரர்
பரதநாட்டிய கலையை கிராமப்புற மாணவிகளுக்கு சிறந்த முறையில் பயிற்றுவித்து வருகிறார்கள். நிலக்கோட்டையில் உலக சாதனை நிகழ்ச்சியும் நிகழ்த்தியுள்ளார்.
பள்ளி மாணவிகளை வெளிநாடுகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று பரத கலையில் மிகவும் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் சங்கத்திலிருந்து சாதனைப் பெண்மணிக்கான விருதுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.
இந்த விருது என் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதி அவர் நெகிழ்ந்தார்.



