கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
வடக்கு ஒன்றியம் முத்தமிழ் அறிஞர்
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது
பிறந்த நாளை முன்னிட்டு
இன்று
கதவணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக ஊராட்சிகிளைச் செயலாளர் அருணாசலம் தலைமையில் ,
வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த வடக்கு ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் KMS பெருமாள், இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
KG மணிகண்டன் ஆதிதிராவிடர் நல குழு ஒன்றிய அமைப்பாளர்,
திமுக
கி, மா,வழக்கறிஞர் குணசீலன், மற்றும்
மணிகண்டன், சந்திரன், சுரேஷ், சரவணன், சம்பத்-BLA2 திலகரசன்,கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
மாணவ- மாணவிகளுக்கு நோட்டு ,புத்தகம், பேனா ,பென்சில், கேக், இனிப்புகள்
வழங்கினார்கள்.
கதவணி ஊராட்சியில் கலைஞரின் பிறந்தநாள் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics