தர்மபுரி நகர திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இனிப்பு வழங்கினர் தலைமை நாட்டான் மாது சிறப்பு விருந்தினர் தடங்கம் சுப்பிரமணியம் முன்னாள் எம் எல் ஏ தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது 24 25 26 வார்டுகளில் கலைஞரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு முல்லை வேந்தன் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு விருந்தினர் நாட்டான் மாது மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர் இதில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்



