ஆம்பூர்:ஜன:17, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் ஊராட்சியில் காணும் பொங்கல் முன்னிட்டு திமுக சார்பில் பெரியவரிகம் பேருந்து நிலையத்தில் 500-க்கு மேற்பட்டவர்களுக்கு பொதுமக்களுக்கு மகா அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியவரிகம் ஊராட்சி
ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய செயலாளர் மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருக்குமரன் ஜெயலட்சுமி
அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.டி. சீனிவாசன்
கலந்து கொண்டு அன்னதான விழாவினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்
ஒன்றிய அவைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் சேகர்,
ஒன்றிய செயற்குழு உறுப்பினர் குணா,
பெரியவரிகம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன கண்ணன் மற்றும்
ஒன்றிய குழு உறுப்பினர் மஞ்சுளா பரசுராமன், முத்து மற்றும் கழக பேச்சாளர் பாரதிதாசன்
வார்டு உறுப்பினர் அண்ணாதுரை, குமரேசன், சத்தியமூர்த்தி,பாபு, ராஜேஷ் ,கருணாநிதி, தங்கதுரை, சந்திரகாசன், ஏக்கப் கணேஷ்,
ஞானஷ்குமார்,
கதிர்ஆனந்தன்,
பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில்
திமுக கிளைச் செயலாளர் கோவிந்தன் நன்றியுரை வழங்கினார் .
இந்நிகழ்ச்சியில்
துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்
திமுக முன்னோடி கழக உடன்பிறப்புகள் உள்ளாட்சி பிரதிநிதிகள்
ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.