By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது
அரசியல்திருப்பூர்மாவட்டம்

மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது

Last updated: April 22, 2025 11:22 am
April 22, 2025
73 Views
Share
SHARE

திருப்பூர் ஏப்ரல்: 20
அனுப்பர் பாளையம் திருப்பூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்டம் முழுவதும் இல்லம் தோறும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது திருப்பூர் எஸ் .ஏ. பி சந்திப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காந்திநகர் பகுதி செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம் .எல் .ஏ, கே .என். விஜயகுமார் எம்.எல்.ஏ . மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் சு. குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் எம் .எல். ஏ. பேசியதாவது
தமிழக சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு அதிமுக எம்எல்ஏக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது கடந்த 20 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் 2 லட்சம் பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
திருப்பூர் பனியன் தொழில் இன்று கார்ப்பரேட் கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விசைத்தறியே இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் உள்ளது. விலைவாசி உயர்வு மின் கட்டணம் உயர்வு சொத்து வரி குடிநீர் வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அமைப்பார் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மக்கள் ஆதிகால மனிதர்களாக ஆகிவிடுவார்கள் இவ்வாறு அவர் பேசினார். முடிவில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார் .
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன் பகுதி செயலாளர்கள் அனைவருக்கும் பி கே எம் முத்து ஹரிஹரன் நாச்சிமுத்து வானவில் கனகராஜ் கவுன்சிலர் தங்கராஜ் சிவளா தினேஷ் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன் 25 ,பழனிச்சாமி மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
மார்த்தாண்டத்தில் மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

March 5, 2025
39 Views
வட்டாட்சியர் அலுவலகதில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
இளம்பெண் மர்ம மரணம் கொலை வழக்காக
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account