கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு பால்கொள்முதல், பால் உப பொருட்கள் தயாரிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆவின் பொதுமேலாளர் மரு.சுந்தரவடிவேலன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



