மதுரை ஜூன் 11,
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் ஆதார் அட்டையில் திருத்தம், புதுப்பித்தல் மற்றும் புதிய வங்கி கணக்கு துவக்குதல் முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆணையாளர் ச.தினேஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டார்கள் அருகில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கல்வி அலுவலர் .ரகுபதி, மாமன்ற உறுப்பினர் ஜென்னியம்மாள் ஆகியோர் உடன் உள்ளனர்.



