By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை; சட்டமன்றக் குழு தலைவர் வேல்முருகன் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை; சட்டமன்றக் குழு தலைவர் வேல்முருகன் வேதனை
சிவகங்கை

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை; சட்டமன்றக் குழு தலைவர் வேல்முருகன் வேதனை

Last updated: August 12, 2025 4:57 pm
August 12, 2025
29 Views
Share
SHARE

சிவகங்கை, ஆக. 12 –

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவானது சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தது. அப்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்பு அரசு உறுதிமொழிக் குழுவின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நான் கடந்த முறை இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்ட போது சி.டி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவை செயல்படாமல் இருந்தது. அப்போது இருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் விரைந்து சரிசெய்து விடுவதாக உறுதி கூறியிருந்தார்.

ஆனால் அவை இன்று வரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. இப்போது வந்துள்ள புதிய மருத்துவமனை முதல்வர் அவற்றை சரி செய்ய பணிகள் நடந்து வருவதாகக் கூறுகிறார் . அவற்றை நானும் பார்வையிட்டேன். தமிழக அரசு இப்போது சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் சிடி ஸ்கேனும் 7 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேனும் கொள்முதல் செய்துள்ளது. இவை விரைந்து இணைக்கப்படும். மேலும் இந்த மருத்துவமனையில் கார்டியாஸிஸ்ட் டாக்டர் இல்லை என கூறப்பட்டது. எனவே மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வர் இன்னும் 15 தினங்களுக்குள் மருத்துவமனையில் உள்ள டாக்டர்களின் குறைவு, பணியாளர்கள் குறைவு மற்றுமுள்ள இதரக் குறைபாடுகள் குறித்து எங்கள் குழுவிற்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இந்த மருத்துவமனையில் நாங்கள் பார்க்கும் போது மாடுகள் தாராளமாக திரிகின்றன. இங்குள்ள மருத்துவக் கழிவுகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அந்த மாடுகள் தின்னும் போது நான் பார்த்தேன். இது போன்ற மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ள மருத்துவமனை நிர்வாகம் இன்னும் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். மருத்துவமனையில் சுகாதாரம் இல்லை. இவற்றை சரி செய்ய இந்த குழு உத்தரவிட்டு உறுதி மொழி கூறுகிறது என்றார்.

இதன் பின்பு சட்டமன்றக் குழுவானது சிவகங்கையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருதுபாண்டியர்களின் சிலை அமைவிடம், பைபாஸ் சாலையின் பணிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தது. இதன் பின்பு தங்களின் ஆய்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
சிவகங்கை மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
மு.பறையன்குளம் தொடக்கப்பள்ளிஆண்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு

July 25, 2025
30 Views
செய்தி சேகரிக்க விடாமல் தடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு
குமரி கோமேதகம் பொன்னப்ப நாடார் பிறந்த தினம்: மாவட்ட நிர்வாகம் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account