தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் எழுந்தரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது.பக்தர்கள் பூசணிக்காய்,தேங்காய், எலுமிச்சம்பழம்,நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.திருக்கோவில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



