By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரி

மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்

Last updated: August 7, 2025 7:01 pm
August 7, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 7 –

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களுக்கு ரசீது கேட்ட வாலிபரை கடை ஊழியர் தாக்கியதாக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமரி உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பு ஒரு சில கடைகளில் மட்டுமே கட்டாய பணம் வசூல் என்ற நிலையில் மண்டல, மாவட்ட அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை என மாதந்தோறும் அனைத்து கடைகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்து பணம் வசூல் செய்யப்படுவதால் தற்போது அனைத்து கடைகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதில் சில கடைகளில் கூடுதல் பணம் தர மறுத்தால் அதனை கண்டு கொள்வதில்லை. ஆனால் சில கடைகளில் மது தர மறுப்பதுடன் யாரிடம் வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்பதுடன் அநாகரிகமாக திட்டி மிரட்டும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

வடசேரி பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில் இது போன்ற புகார்கள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளன. வெளியூரில் பணியாற்றி வரும் போலீசாரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தப்புவது இல்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் கொடுத்த பணத்திற்கு ரசீது கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாலிபரை கடை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த வாலிபர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சம்பந்தப்பட்ட வாலிபர் தான் போலீஸ் என கூறி மது கேட்டதாகவும் பணம் தரவில்லை என்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தாமரை கைப்பந்து கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
கருங்கல் அருகே கடன் தொல்லை
கருங்கலில் மாவட்ட வளர்ச்சியை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் நடைபயணம்
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில்
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா

August 5, 2025
47 Views
தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
இல்லத்தில் தேசிய கொடியேற்றினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account