By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் – மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் – மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் – மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்

Last updated: July 29, 2025 4:13 pm
July 29, 2025 5 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 29 –

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன்னுரிமை அளித்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
மத்திய அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஜெகாவத் தஞ்சாவூர் அரண்மனைக்கு வந்தவர் அரண்மனையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தார். அவரை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.

பின்னர் பெருவுடையாரை தரிசனம் செய்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கோவிலில் உள்ள கல்வெட்டுகள், ஓவியம், சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து பெரிய கோவிலில் கலாச்சார துறை சார்பில் பெரிய கோவிலின் கட்டுமான முறைகள், பெரிய கோவிலின் புகழ் ஆகியவற்றை எழுத்தாளர் அமீஷ் திரிபாதியும் மத்திய மந்திரியும் கலந்துரையாடி அதனை வீடியோவாக பதிவு செய்தனர்.

தொடர்ந்து மத்திய மந்திரி பெரிய கோயிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் கலந்துரையாடினார். உங்களுக்கு பெரிய கோவில் வரலாறு தெரியுமா? இங்கு ஏற்கனவே வந்துள்ளீர்களா? என கேட்டார். பின்னர் சுற்றுலா பயணிகளுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். மத்திய மந்திரியுடன் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலர் சுதானந்தகுமார் காரன், முதுநிலை பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், ராஜா, உதவி கண்காணிப்பு அலுவலர்கள் முத்துக்குமார், வெற்றிச்செல்வன், காயத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் நிருபர்களிடம் கூறியதாவது:
மிகப்பெரிய கலாச்சார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூர் அரண்மனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல தஞ்சாவூர் பெரிய கோவில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது. இது மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இவற்றை பாதுகாப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த கலாச்சார மையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது.

இந்த தலங்களுக்கு தொல்லியல் மட்டும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கருதி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் பன்முக கால்நடை மருத்துவமனையில் இயக்குனர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்

June 2, 2024 67 Views
ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?