By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
கனஂனியாகுமரி

திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்

Last updated: July 18, 2025 7:58 pm
July 18, 2025
168 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 18 –

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் வெளியிட்ட செய்தி குறிப்பில்: பெருந்தலைவர் காமராஜர் பற்றி தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக தன்னை ஈடுபடுத்தி கொண்டு பல உயரிய பொறுப்புகளையும் வகித்து வரும் திருச்சி சிவா போன்ற ஆளுமைகள் எந்த தவறான கருத்தையோ உண்மைக்கு புறம்பான வரலாற்றையோ பதிவு செய்திருப்பது தவறான போக்கு. அடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு அதி தீவிரமாய் பெற்று வரும் சமூகம் இந்த தமிழ் சமூகம். இந்த நிலம் அதன் வரலாறு, அதன் உண்மையான தலைமைகள் என்று சரியான புரிதலுடன் பயணித்து வரும் தமிழ் மக்களை சிறு அளவிலும் கூட தவறாக எடை போடாமல் இருப்பது இனி வரும் காலங்களில் நன்மை பயக்கும்.

பெருந்தலைவர் நம் தலைமுறையிலேயே வாழ்ந்து சிறந்து, மறைந்தும் பேரொளியாய் வாழ்பவர். அவருடைய அப்பழுக்கற்ற வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் காலம் தந்த கையேடு. யாரையோ துதி பாடி உண்மைக்கு ஒவ்வாத கருத்துகளை பகிர முற்படுகையில் சற்று கவனமுடன் பெருந்தலைவர் போன்ற காலத்தை வென்ற தமிழ் தலைவர்களை ஐயா திருச்சி சிவா கையாண்டிருக்க வேண்டும்.

ஒரு வகையில் இந்த நிகழ்வானது கட்சிகளை தாண்டி பெருந்தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் அவரின் நேர்மையான அரசியல் வாழ்விற்கு மக்கள் கொண்டிருக்கும் மரியாதையையும் நன்கு உணர்த்தி உள்ளது. பெருந்தலைவர் காமராசர் தமிழ் மண்ணின் அடையாளம். அவரது பிம்பம் உண்மையானது உறுதியானது. அவரது புகழ் எதிர் கால சந்ததிகளுக்கு சரியாக கையளிக்கப்படுவதே அறம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உபகரணங்களை எஸ் பி ஆய்வு
குமரியில் தொடர் கடல் சீற்றம்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காட்டில் காணிக்கை என்னும் பணி

February 24, 2025
49 Views
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் 495 மதிப்பெண்களை பெற்று அரசு பள்ளி மாணவன் சாதனை:
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account