வேலூர்=20
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொண்ட
காவல் துறைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர்.
இவர்கள் சிறப்பான முறையில் வந்து செல்ல முன்னேற்பாடுகளை செய்த அரசுத் துறையினரை மனமாற பாராட்டுகிறேன்.
முக்கியமாக, காவல் துறையினரின் பணி போற்றுதலுக்குரியது. இரவு பகல் பாராது பாதுகாப்பு அளித்து எந்தவித அசம்பாவிதமும் இல்லாத வகையில் செயல்பட்ட விதம் மகத்தானது. போற்றுதலுக்குரியது.
இதற்காக மதிப்பிற்குரிய
டி ஐஜி, மாவட்ட எஸ்.பி. மதிவாணன் ஆகியோர் மேற்பார்வையில் செயல்பட்ட டிஎஸ்பி ராமச்சந்திரன், நகர இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உட்பட அனைத்து நிலை காவலர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
-இரா.சி.தலித் குமார்,
மண்டலத் தலைவர்,
இந்திய குடியரசு கட்சி.