வேலூர்=17
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுக்கா, ஓட்டேரி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ,அருள்மிகு முத்துமாரியம்மன், அருள்தரும் மங்கள துர்க்கை அம்மன், விசாலாட்சி சமேத விஸ்வநாத ஈஸ்வரர், வெங்கடேச பெருமாள், பக்த ஆஞ்சநேயர், பாலமுருகன் ,பைரவர், நவகிரக மூர்த்திகள் ,ஆகிய சுவாமிகளுக்கு நன்னீராட்டு 2வது கும்பாபிஷேகம் பெருவிழா பாலமதி ஆதீனம் ஸ்ரீ ராமகிருஷ்ண சாது அவர்களின் அருள் ஆசியுடனும், வேலூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயர் வி. எஸ். சொக்கலிங்கம் தலைமையிலும்
வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் திரளானோர் கலந்து கொண்டனர்.