By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்ட சராகத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்ட சராகத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட சராகத்தில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர் கைது

Last updated: May 30, 2024 8:54 am
May 30, 2024
237 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பேச்சம்பள்ளி வட்டம், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவின் மகன் சுரேஷ் @ கான் சுரேஷ்(31) என்பவரை கடந்த 07.04.2024-ம் தேதி சாமல்பட்டி காவல் நிலைய சரகத்தில் சங்கிலி பறிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்து விசாரணை செய்ததில், இவர் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 குற்ற வழக்கிலும், தருமபுரி மாவட்டத்தில் 3 குற்ற வழக்கிலும், சேலம் மாவட்டத்தில் 2 குற்ற வழக்கிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 குற்ற வழக்கிலும் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தங்கதுரை அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 28.05.2024-ம் தேதி மேற்கண்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இன்று 28.05.2024 பேரிகை காவல் நிலைய சரகம், மாஸ்தி ரோடு ஜங்சன் பகுதியில் காவல் துறையினர் நடத்திய வாகன சோதனையில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, சஞ்சீவனூர் கிராமத்தை சேர்ந்த 1) சிவா (28) த/பெ காந்தி, 2) அஸ்வின் (17) த/பெ குமார், ஆகியோர்கள் TN 11 V 0982 என்ற பதிவெண் கொண்ட Maruthi Swift காரில் பெங்களுரிலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கள்ளத்தனமாக கடத்தி வந்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,92,000/- மதிப்புள்ள சுமார் 370 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செயலாளர் ராஜா எம்எல்ஏ வரவேற்பு
மேற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் ராஜா எம்எல்ஏ தலைமையில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு

October 14, 2025
30 Views
காலபைரவர் மூலவருக்கு சிறப்பு அலங்காரம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
கழிவுநீர் குழாயினை பாதாளச் சாக்கடை இயந்திர குழியில் இணைக்கும் பணி; கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account