By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
கனஂனியாகுமரி

சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு

Last updated: May 7, 2025 11:15 pm
May 7, 2025 17 Views
Share
SHARE

பொதுமக்கள் தங்கள் அளித்த குற்றச்சாட்டுகள் மீது வெகு நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு மனு நாள் சுசீந்திரம் தனியார் மண்டபத்தில் வைத்து நேற்று நடைபெற்றது இந்த சிறப்பு மனுநாளில் வந்த மனுக்கள் கன்னியாகுமாரி காவல் நிலையம் 15 சுசிந்திரம் 14 அஞ்சுகிராமம் 15 ராஜாக்கமங்கலம் 15 ஈத்தாமொழி 5 மாவட்டத் துணை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் 8 உட்பட 103 மனுக்கள் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களிடம் நேரடி விசாரணையில் விசாரிக்கப்பட்டது அவருடன் கன்னியாகுமாரி ராஜாக்கமங்கலம் ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் உடன் விசாரணை மேற்கொண்டனர் இதில் 103 மனுக்களில் 77 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது ஏற்கனவே கன்னியாகுமாரியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு மனுக்கள் முகாமில் 101 மனுக்கள் பெறப்பட்டு அதில் 80 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு நாட்களில் சுமார் 152 நிலுவையில் இருந்த மனுக்களை விசாரித்து தீர்வு ஏற்பட்டுள்ளது தீர்வு ஏற்பட்ட பொதுமக்களிடம் நிருபர்கள் கேட்கும்போது தங்கள் நீண்ட நாள் நிலுவையில் இருந்த மனுக்கள் மீது ஒரே நாளில் தீர்வு கண்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம் அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்திய கன்னியாகுமாரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களுக்கும் விசாரணை மேற்கொண்டு 2 நாட்களில் 152 மனுக்களுக்கு தீர்வு கண்ட கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் அவர்களுக்கும் மேலும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்களுக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவிக்கின்றோம் என்றனர்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் சாமி தரிசனம்

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு

களியக்காவிளை அருகே ரயில்வே அதிகாரி வீட்டில் நகை பணம் கொள்ளை

கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; குமரியில் போதகர் போக்சோ சட்டத்தில் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி

June 13, 2024 51 Views
நித்திரவிளை யில் வீட்டை உடைத்து 7பவுன் நகை திருட்டு
காரைக்குடி நிகழ்ச்சியில் நாகாலாந்து ஆளுநர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?