By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை
குற்றம்மதுரைமாவட்டம்

கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை

Last updated: April 26, 2025 7:38 pm
April 26, 2025
39 Views
Share
SHARE

மதுரை ஏப் 23

மதுரை மாநகரில் கஞ்சா கடத்திய வழக்கில் 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 30.7.2017 அன்று கஞ்சா கடத்தி வருவதாக மதுரை மாநகர காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்த போது செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தத்தனேரி மெயின் ரோடு
இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள வாகன எடை மேடை வழியாக வந்த TN 48 M 5577 என்ற காரை சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான சுமார் 225 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கைப்பற்றி அதை கடத்தி வந்த மதுரை திருவாதவூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 27/2017 (HS.No.07/2017) த/பெ.அய்யம் பிள்ளை என்பவரை பிடித்து கைது செய்து செல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் இவ்வழக்கில் தொடர்புடையதாக தெரிய வந்தது.

அந்த வகையில் குற்றவாளிகளான அய்யம் பிள்ளை வயது 60/2025, த/பெ. பெரியகருப்பன் என்ற பிச்சைபிள்ளை மற்றும் விஜயகுமார் வயது 25/2017
த/பெ.பெரியகருப்பன் பிச்சைபிள்ளை மற்றும் நாகனாகுளம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் சையது இப்ராஹிம் வயது 36/2017 ஆகியோரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் 21.04.2025 சாட்சிகள் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி. ஹரிஹர குமார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 225 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளி கார்த்திக் த/பெ. அய்யம் பிள்ளை என்பவர் மீதான குற்றச்சாட்டு சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடம் இன்றி நிரூபணம் ஆவதால் சம்பந்தப்பட்டவர் மீது குற்றவாளி என தீர்ப்பளித்து 10 வருடங்கள் கடும் காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட செல்லூர் காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் நரசிங்க புரத்தில் கண் சிகிச்சை முகாம்
காணொலி காட்சி வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

மாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

February 11, 2025
163 Views
சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை
பாதுகாப்பு இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account