திருப்பத்தூர்:மார்ச்:25, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்வில் “அறம் காக்கும் கருவி” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த பங்கேற்க வருகை தந்த நியுஸ் 18 ஆசிரியர் நெறியாளர் ச.கார்த்திகைச்செல்வன் அவர்களிடத்தில் தின தமிழ் நாளிதழை திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் செ.ரஜினி வழங்கினார்.



