By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

கோடையில் தாகம் தீருமா?சமூக சேவகர் ஜோஸ் திவாகார் கோரிக்கை

Last updated: March 8, 2025 11:49 am
March 8, 2025
61 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் மார்ச் – 9

 

 

அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுன்சிலரும், இயற்கை ஆர்வலருமான ஜோஸ் திவாகர்.தமிழக நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 

அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஜல்-ஜீவன் திட்டத்தையும், அம்ரூத் 2.0 என்று தமிழக அரசும் திட்டங்கள் வகுத்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ஒப்பந்தகாரர்கள் பணிகளை எடுத்து, சரிவர துரிதமாக பணிகளை செய்யாமல் மந்தநிலையில் பணி செய்து வருகிறார்கள். கடந்த 2023-டிசம்பர் மாதம் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் பணிகள் ஒதுக்கப்பட்டு, 2024 டிசம்பருக்குள் பணிகள் முடிக்க தீர்மாணிக்கப்பட்டு, ஆனால் பணிகள் முடிவடையாதலால் கூடுதல் மூன்று மாதங்கள் ஒதுக்கப்பட்டது, இருந்தபோதிலும் 75% பணிகள் முடிவடையாமல் ஒப்பந்தகாரர்களுக்கும், பணியாளர்களுக்கும் கருத்துவேறுபாட்டால் பணிகள் தோய்வு நிலையில் உள்ளது. மேலும் புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி ஒரு வருடமாக காத்திருப்போர் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் மேலும் குடிநீர் இணைப்புக்காக செண்பகராமபுரம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளில் பல லட்சம் செலவில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க பணிகள் தொடங்கி முடிவடையாமல், காட்சி கோபுரமாக உள்ளது மேலும் குடிநீர் இணைப்புக்காக அனைத்து வார்டுகளிலும் உள்ள, காங்கீரிட், பேவர்பிளாக் ஒடுகளை அகற்றியும், கிராம சாலைகள், தேசிய சாலைகளை தோண்டி ஆள் உயர குண்டுகளை தோண்டி முடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் மற்றும் டூவீலரில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே புதிய குடிநீர் இணைப்புக்காக பணம் கட்டி காத்திருப்போருக்கு இந்த கோடையிலாவது தாகத்திற்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற அரச அதிகாரிகளை முடுக்கிவிட வேண்டுமென இயற்கை ஆர்வலரும்,அஞ்சுகிராமம் பேரூராட்சி 11-வது வார்டு கவுண்சிலருமான ஜோஸ் திவாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய போர் போட்டு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி
ஒலிம்பியா சைபர்ஸ்பேஸ் -ல் ‘” வீ ஒர்க்” நிறுவனத்தின் அலுவலகம்
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கிருஷ்ணகிரி மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
வடகரை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து; மூன்று பேர் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதிருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு நிதியமைச்சருக்கு தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் வாழ்த்து

May 19, 2026
27 Views
அரிய வகை ருத்ராட்ச காய்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில் 27 மாவட்ட உள்ளாட்சிகளின் பதவி காலம் நிறைவு.
பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சியின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பிரச்சாரம்
நட்டாலம் சிவன் கோவில் உட்பட 14 கோவில்களில் திருடிய வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account