By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மாவட்ட ஆட்சியரிடம் மனு
மாவட்டம்வேலூர்

மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: February 16, 2025 9:29 pm
February 16, 2025
69 Views
Share
SHARE

வேலூர் 16

 

வேலூர் மாவட்டம், குடி யாத்தம், 2018 ம் ஆண்டு கல்லேரி கிராமத்தில் பட்டி யலின மக்களுக்கு 230 வீட் டுமனை பட்டாக்கள் வழங் கப்ப ட்டது. இந்த இ டத்திற்கு பாதை அமைத் துக் இதுவரை கொடுக்கவி ல்லை. மேலும் நிலத்தை அளந்து கல்நெட்டு தர வில்லை. இதை கண்டித்து இந்திய குடியரசு கட்சி சார் பில், நேற்று 14.02.2025 ம ண்டல செயலாளர் இராசி தலித் குமார் தலைமையில், தனி வட்டாட்சியர் அலுவ லகம் எதிரில் காலை 11

 

மணிக்கு தொடர் காத்தி ருப்பு போராட்டம் ஏற்பாடு கள் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், நேற்று அதே நேரத்தில் ஊனமுற் றோர் முகாம் நடைபெற் றது. எனவே நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, இந்திய குடியரசு கட்சி நிர் வாகிகளிடம் பேசி இன் னொரு நாள் உங்கள் போரா ட்டத்தை நடத்திக் கொள் ளுங்கள். ஊனமுற்றோருக் கான முகாம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே போராட்ட தேதி மாற்றி வைத்துக்கொள்ளுங்

 

கள் என கேட்டுக் கொண்ட தற்கு இணங்க போராட்டம் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி யர் இரா. சுப்புலட்சுமி அவர்களிடம் இந்திய குடிய ரசு கட்சி மண்டல செயலா ளர் இராசி தலித் குமார் கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கையை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சி யர் இரா. சுப்புலட்சுமி, விரைவில் இது சம்பந்த மாக நல்ல முடிவு எடுத்து உங்களுக்கு வேண்டிய பாதை அமைத்தும் அளந்து கல் நட்டு கொடுக்கப்படும் என உறுதி அளித்தார். 2 டன் மாவட்ட துணைத் தலை வர் மது, மாவட்ட இளை ஞரணி செயலாளர் மணி கண்டன், ஒன்றிய செயலா ளர் ராஜ்குமார், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குசேலன் மற்றும் சரத்குமார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொ ண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
ராஜாக்கமங்கலம் அருகே ஹோட்டலில் தனியார் நிறுவனர் தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
ராஜ ராஜசோழனின் சதய விழா
காஞ்சிரங்கால் கிராம சபையில் தீர்மானங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா

August 18, 2024
69 Views
“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி
குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
கரும்பாட்டூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account