மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர் /செயல் அலுவலர் கலைவாணன் , திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் சுரேஷ், மேலூர் சரக ஆய்வர் அய்யம்பெருமாள், திருக்கோவிலின் அறங்காவலர்கள் பாண்டியராஜன்,செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 64,18,355/- ம் தங்கம் 47 கிராம் மற்றும் வெள்ளி 342 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றன.
மதுரை அழகர் கோயில் உண்டியல் திறப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics