பூதப்பாண்டி – ஜனவரி -28- பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம் பள்ளி கொண்டான் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக எலக்ட்ரிக் டெட்டனேட்டர் வைத்திருப்பதாக அம்பட்டை யான் கோணம் காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் (42) என்பவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்க்கும் போது மேல புதுர் பகுதியை சேர்ந்த ஷஜின் (29) என்பவரிடம் டெட்டனேட்டர் குச்சுகள் இருப்பது தெரிய வந்தது உடனே போலீசார் அதை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்


