கோவை, செப். 01 –
கோவை மாவட்டம் அன்னூர் சாமுத்திரிகா திருமண மண்டபத்தில் திமுக பொறியாளர் அணி சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ந. தினேஷ் குமார், கழகத் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ex எம்பி கு. சண்முகசுந்தரம் , அம்பாள் S.A. நந்தகுமார், பொறியாளர் அணி மாநிலத் துணைச் செயலாளர் வரவேற்புரையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் நாகநந்தினி, மற்றும் திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



