By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம்

Last updated: January 28, 2025 7:59 pm
January 28, 2025
78 Views
Share
SHARE

காவேரிப்பட்டினம் நகர் பகுதியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம். காங்கிரஸ் கட்சிக்கு சேர்ந்தது அல்ல – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காசிலிங்கம்.

 கிருஷ்ணகிரி ஜனவரி 26: காவேரிப்பட்டினம் நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டப டிரஸ்ட் கட்டிடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் என்று பொய்யான தகவலை பரப்பி காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் சுப்ரமணி குழப்பம் செய்வதாக, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் காசிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆவணங்களுடன் வந்த காசிலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த காவேரிப்பட்டினம் நகரின் மையத்தில் அமைந்துள்ள பஞ்சாயத்து காலி இடம், காங்கிரஸ் கட்சிக்கு வழங்கபட்டுள்ளது. அதன் பின்னர் சில ஆண்டுகளில் இந்த இடம் காந்தி நினைவு மண்டப டிரஸ்ட் எனும் பெயரில் பயன்படுத்தபட்டு உள்ளது. இந்த இடம் காங்கிரஸ் கட்சிக்கு தான் சொந்தம் என்று காங்கிரஸ் வட்டார தலைவரும், முன்னாள் மாவட்ட தலைவருமான சுப்ரமணி ஆட்களை சேர்த்துக் கொண்டு பிரச்சனை செய்வதாக நான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் முடிவில் இது முழுக்க காந்தி நினைவு மண்டப டிரஸ்ட்க்கு தான் சொந்தம் என்று நீதிமன்றம் தெளிவாக உத்தரவு வழங்கி உள்ளது. எனினும் காங்கிரஸ் சுப்ரமணி இதில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சனை செய்கிறார். இது குறித்து இரண்டு தரப்பும் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் தங்களது தரப்பு நியாயத்தை ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி எங்கள் தரப்பு ( காசிலிங்கம் தரப்பு ) மட்டும் ஆவணங்களுடன் ஆஜர் ஆனோம். சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் யாரும் வராத காரணத்தால விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. இது முழுக்க காந்தி நினைவு மண்டப டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம். காங்கிரஸ் கட்சியின், மாவட்ட தலைவர் அறிவிப்பு விரைவில் வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை பெற்று மீண்டும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக முயற்சி செய்யும் சுப்ரமணியின் நாடகம் முறியடிக்கபடும் என கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சமூக ஆர்வலரும், சமூக நுகர்வோர் நலப் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடும் எச்சரிக்கை
சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது
கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது
தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி
மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா

July 9, 2024
120 Views
திருச்சி திருடுபோன நகைகளை மீட்டு ஒப்படைத்த எஸ்பி
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account