திருப்பூர்ஜன:21 நாடாளுமன்ற உறுப்பினர் K.சுப்பராயன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். S.தாமோதிரன் நினைவாக 15.வேலம்பாளையம், முன்னாள் து.தலைவர் அவர்களின் மகன் V.P.கோபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவாக இரண்டு வகுப்பறைகளுக்கு நன்கொடை வழங்கினார்கள். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் R.பாலசுப்பிரமணியம் மாநகராட்சி 1-ஆம் மண்டலத்தலைவர் திருமதி. V.உமாமகேஸ்வரி வெங்கடாச்சலம் மாமன்ற உறுப்பினர் அனுசுயா தேவி சண்முகசுந்தரம் விவசாய அணி ரத்தினசாமி அவர்களும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.



