தென்காசி மாவட்டம் குருவிகுளம் சரகம் செவல்குளம் ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடந்தது. குருவிகுளம் வட்டாரக் கல்வி அலுவலர். காந்திமதி மற்றும் பள்ளியின் தாளாளர் அருட்திரு. எஸ் அந்தோணிராஜ் அவரால் தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர்இன்னாசியம்மாள் உதவியாசிரியர்
குழந்தை தெரஸ் , மதுபாலா ஆசிரியர் 1 டிபிஎம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
அசாரியா பர்னபாஸ் மற்றும் மாணவர்கள் 2. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அமலி அன்னாள், ரெபேக்கா | செல்வபிரியா மற்றும் மாணவர்கள் 3. அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்ஜெயலட்சுமி, முருகேசன், பத்மா, பசுமதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 4. சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு. ஜெபராஜ், லாரன்ஸ், நிர்மலா ரோஸ்மேரி மற்றும் மாணவர்கள் 5. பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் திரு. எம். பவுல்ராஜ், ஆரோக்கியமேரி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏ.ஜோசப் மற்றும் ஊர் மக்கள் பார்வையிட்டு கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இமேஜ் கம்ப்யூட்டர் கல்வி மையம் இயக்குனர் செ. இசக்கிமுத்து நன்றி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.