By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்டம்

ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி

Last updated: January 10, 2025 12:17 pm
January 10, 2025
43 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்,

 வத்திராயிருப்பு ஒன்றிய, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்

 ஒன்று முதல் ஐந்து வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6–9, நான்கு நாட்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகேசன், சீனிவாசன் ஆகியோரின் தலைமை

யில் நடைபெற்றது.


மாணவர்கள் புரிந்து வாசித்தல்,  சொந்த நடையில் பேசுதல், எழுதுதல், வாழ்வியல் திறன்கள் , வாழ்க்கைக் கணக்குகள் செய்தல் போன்ற திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 1-3 வகுப்பு கற்பிக்கும் 115 ஆசிரியர்களும்,

4-5 வகுப்பு கற்பிக்கும் 100 ஆசிரியர்களும் கலந்து கொண்டுபயனடைந்தனர் .

பயிற்சிகளை, விருதுநகர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூர்த்தி பார்வையிட்டார். 

“ஆசிரியர்கள் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து,  கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, வகுப்புகளில் செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் மதிப்பீடு  சரியாக செய்யப்பட வேண்டும் “என்று கூறினார்.

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) செந்தில்குமார்  பயிற்சி யைப் பார்வையிட்டு,

 ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயல்பட்டு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்றார் .

பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர்  மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரின் வழிகாட்டலின் படி வட்டார வளமைய மேற்பார்வை

யாளர் (பொறுப்பு) கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்
பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி
மதுரை மாநகரில் GPS கருவி பொருத்திய ரோந்து
திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கத்தின் 10-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு – சேவை திட்டங்கள் வழங்கும் விழா
அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது

October 2, 2025
13 Views
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை
1000 கிலோ ரேஷன் அரிசி, 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்
கடலாடி தாலுகாவில் ஜமாபந்தியில் பட்டா மாறுதல், ஓய்வு ஊதியம் , இலவச வீட்டு மனை கோரி மனுக்கள்
கொல்லங்கோடு பேருந்து நிலைய பணிகள் விரைவில் தொடங்கப்படுமா? ராஜேஷ் குமார் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கேள்வி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account