By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி
மாவட்டம்

ஆசிரியர்களுக்கு நான்கு நாள்”எண்ணும் எழுத்தும் பயிற்சி

Last updated: January 10, 2025 12:17 pm
January 10, 2025
56 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில்,

 வத்திராயிருப்பு ஒன்றிய, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்

 ஒன்று முதல் ஐந்து வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஜனவரி 6–9, நான்கு நாட்கள் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகேசன், சீனிவாசன் ஆகியோரின் தலைமை

யில் நடைபெற்றது.


மாணவர்கள் புரிந்து வாசித்தல்,  சொந்த நடையில் பேசுதல், எழுதுதல், வாழ்வியல் திறன்கள் , வாழ்க்கைக் கணக்குகள் செய்தல் போன்ற திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் 1-3 வகுப்பு கற்பிக்கும் 115 ஆசிரியர்களும்,

4-5 வகுப்பு கற்பிக்கும் 100 ஆசிரியர்களும் கலந்து கொண்டுபயனடைந்தனர் .

பயிற்சிகளை, விருதுநகர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் மூர்த்தி பார்வையிட்டார். 

“ஆசிரியர்கள் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து,  கருத்துக்களை பகிர்ந்து கொண்டு, வகுப்புகளில் செயல்படுத்த வேண்டும். மாணவர்களின் மதிப்பீடு  சரியாக செய்யப்பட வேண்டும் “என்று கூறினார்.

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கநிலை) செந்தில்குமார்  பயிற்சி யைப் பார்வையிட்டு,

 ஆசிரியர்கள் முன்மாதிரியாக செயல்பட்டு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்றார் .

பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலர்  மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆகியோரின் வழிகாட்டலின் படி வட்டார வளமைய மேற்பார்வை

யாளர் (பொறுப்பு) கணேஷ்வரி சிறப்பாக செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
வாலாந்தரவையில் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றி அமைத்தற்கு மக்கள் திரண்டு நன்றி தெரிவித்த உருக்கம்!
இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டும் பணி

February 3, 2025
131 Views
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானை ஏற்பாடு செய்த கிராம மக்கள்
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மீது நம்பிக்கை உயர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account