By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு
மதுரைமாவட்டம்

மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு

Last updated: December 23, 2024 5:14 pm
December 23, 2024 14 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 20,

 

மதுரை மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – மாநகராட்சி கமிஷ்னர் அதிரடி உத்தரவு 

 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாங்கள் வளர்க்கும் மாடுகள் தெருக்கள், சாலைகளில் கொண்டியாக சுற்றித் திரிகின்றன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து மற்றும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்து வருவதோடு தேவையற்ற வீண் கழிவுகளையும் செரிமானம் ஆகாத பொருட்களையும் சாலையோரப் பகுதிகளில் கிடக்கும் பொருட்களை உணவாக எடுத்துக்கொள்கிறது.

கால்நடைகளுக்கு உணவு வசதி போதிய அளவில் வழங்காததாலும் இருப்பிட மாட்டு கொட்டகை வசதிகள் அனைத்தும் செய்யப்படாமல் இருந்து வருவதே முக்கிய காரணமாகும். மேலும் விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உரிமையாளர் மீது தண்டனை நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கால்நடைகள் சாலைகள் மற்றும் தெருக்களில் அதிகமாக காணப்படுகிறது. பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க வகையில் மாட்டின் உரிமையாளர்களே இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரியவருகிறது. எனவே, மாடுகள் வளர்ப்போர் தங்கள் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டி தெரிவிக்கப்படுகிறது. மேலும் மாடுகள் சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்தால் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து ஏலத்திற்கு விடப்படும். எக்காரணத்தை கொண்டும் உரிமையாளர்கள் வசம் மாடுகள் திரும்பி தரப்பட மாட்டாது.

பொது சுகாதார சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்கள் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளை தனியார் நிறுவனம் மாடிபிடி வீரர்கள் மூலமாக பிடிக்கப்பட்டு மாடுகள் மாநகராட்சி கால்நடை காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். பிடிக்கப்பட்ட மாடுகளை 7 நாட்களுக்கும் அதிகமாக மாட்டின் உரிமையாளர் உரிமை கோரப்படாத நிலையில் (18.12.2024 அன்று) 9 மாடுகள் கோசாலாவிற்கு கொண்டு சென்று ஒப்படைப்பு செய்யப்பட்டது. எனவே மாட்டின் உரிமையாளர்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் கால்நடைகளை திரிய விடாமல் பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்

You Might Also Like

காட்டு பரமக்குடி ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்

நாகர்கோவிலில் கிங்டம் பட போஸ்டரை கிழித்தெறிந்த நாம் தமிழர் கட்சியினர்

குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

தேனி மாவட்டம் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு

June 11, 2024 95 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் இன்று நேரில் பார்வை
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்
குழந்தைகளின் காதணி விழாவில் தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி பங்கேற்றார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?