By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
அரியலூர்மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Last updated: December 15, 2024 12:12 pm
December 15, 2024
29 Views
Share
SHARE

அரியலூர், டிச;15


அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக அதிகளவு மழை பெய்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து தெரிவிக்கப்படும் தகவல்கள் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம் விளாங்குடி ஊராட்சி, அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி சாலையில் உள்ள விளாங்குடி ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர்வரத்து குறைந்த உடன் அணுகு சாலை அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 


தொடர்ந்து, மகிமைபுரம் கிராமத்தில் உள்ள கருங்காட்டு ஓடையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் நீரின் அளவு குறைந்தவுடன் இதனை விரைந்து சரிசெய் சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். பின்னர் அதனைத்தொடர்ந்து உடையார்பாளையம் வட்டம், குருவாலப்பர்கோவில் வருவாய் கிராமத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொன்னேரி; மற்றும் கார்குடி கிராமத்தில் உள்ள சித்தமல்லி நீர்தேக்கங்களை பார்வையிட்டு நீர்தேக்கங்களின் மொத்த பரப்பளவு மற்றும் கொள்ளளவு, நீர்வரத்து விவரம், தற்போது வரையில் எவ்வளவு நீர் நிரம்பியுள்ளது என்பது குறித்த விவரம், இதன் மூலம் நீர்பாசன வசதி பெறும் கிராமங்களின் எண்ணிக்கை, உபரிநீர் வெளியேற்றப்படும் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டதுடன், நீர்வரத்தினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, அறிவுறுத்தினார். 


இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாண்டியன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 31-வது வார்டு
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
ஆதின மடத்தின் இடங்களை விற்பதை தடுக்க கோரி மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கப்பல் விபத்து ஒரு தலைமுறையே பாதிப்புக்குள்ளாக்கும்

June 2, 2025
25 Views
பெருங்களத்தூரில் ஸ்டிட்ச் கார்ட் நவீன தையலகம் திறப்பு விழா
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
தேளி அழகு ஸ்ரீ நாச்சியம்மன் கோயில் திருவிழா
ராகுல் காந்தியின் 54 வயது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account