By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் டாரஸ் லாரிகளுக்கு தடை உத்தரவு எதிரொலி: எல்லையில் குவிந்த டாரஸ் லாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் டாரஸ் லாரிகளுக்கு தடை உத்தரவு எதிரொலி: எல்லையில் குவிந்த டாரஸ் லாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் டாரஸ் லாரிகளுக்கு தடை உத்தரவு எதிரொலி: எல்லையில் குவிந்த டாரஸ் லாரிகள்

Last updated: April 11, 2026 8:11 pm
April 11, 2026
54 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 11 –

குமரி மாவட்டத்தில் வழியாக கனிம வளங்கள் கடத்தும் டாரஸ் லாரிகளால் அடிக்கடி தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் நடந்து வந்தன. இதனால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. குமரி மாவட்ட சாலைகள் குறுகியதாக உள்ளதால் டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும். 4 வழிச்சாலை பணிகள் முழுமையாக முடிந்த பிறகு லாரிகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் இருந்தன.

இதற்கிடையில் குமரியில் எஸ் பி ஆக ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டம் கலியலை அடுத்த கிறிஸ்துராஜ் என்ற ராணுவ அதிகாரியின் மகள் காட்லின் அபினா (19) என்பவரை திருச்சியில் உள்ள கல்லூரிக்கு அனுப்ப தந்தையும் மகளும் பைக்கில் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது தக்கலை பகுதியில் வைத்து அந்த வழியாக டாரஸ் லாரி ஒன்று பைக்கில் மோதியதில் சம்பவ இடத்திலேயே காட்லின் அபினா உயிரிழந்தார். கிறிஸ்துராஜ் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து உடனடியாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீலன் தலைமையில் ஏராளம் பொதுமக்கள் இரவில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் எஸ் பி ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் 2 நாட்களுக்கு டாரஸ் லாரிகளுக்கு முதலில் தடை விதித்தார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு இது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது. இதை அடுத்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா 4 வழி சாலை பணிகள் முடியும் வரையிலும் குமரி மாவட்டத்திற்குள் கனிம வள லாரிகள் நுழையக்கூடாது என அழகுமீனா நேற்று உத்தரவு விட்டார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதை அடுத்து நேற்று இரவில் இருந்து டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டன. இதனால் மாவட்டத்திற்குள் வந்த டாரஸ் லாரிகள் சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டன.

குறிப்பாக ஆரல்வாய்மொழி, குமாரபுரம் நான்கு வழிச்சாலையில் நீண்ட வரிசையில் டாரஸ் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு சென்ற லாரிரகள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்த தடை உத்தரவை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

தற்போது கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளதால் கன்னியாகுமாரிக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் நள்ளிரவில் கார்கள், வேர்களில் வருவது வழக்கம். இந்த நிலையில் இந்த தடை வரவேற்கக் கூடியது என அனைத்து தரப்பினரும் கூறியுள்ளனர். இந்த தடையால் தேசிய நெடுஞ்சாலைகள் நேற்று முன்தின இரவு முதல் வெறிச்சோடி காணப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு.
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கிப் பாராட்டு
தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

September 13, 2024
107 Views
வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
சவுதிஅரேபியா இந்தியத்தூதரகம் ஏற்பாட்டில்
ஜி..வி. சம்பத் மகன் நிதின் சம்பத் அபிராமி திருமண வரவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account