By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடைரோடு மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கொடைரோடு மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.
கல்விதிண்டுக்கல்

கொடைரோடு மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.

Last updated: May 11, 2024 11:27 am
May 11, 2024 109 Views
Share
SHARE

நிலக்கோட்டை, மே 11,

கொடைரோடு அருகே (காவியன்) தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடமும்,மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டி அருகேவுள்ள அமலிநகரைச் சேர்ந்தவர் கணேசன்-வாணி தம்பதியினர் பூர்வீக விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர் மகள் ஜெய் தர்சித்தா அம்மையநாயக்கனூரில் உள்ள (காவியன்) தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்,

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் நேற்று வெளியிட்ட பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாணவி ஜெய் தர்சித்தா கணிதம் அறிவியல் சமூக அறிவியலில் என தலா 100×100 மதிப்பெண்களும் விதம் 497-மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும் மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து பள்ளி முதல்வர் ரவியப்துல்லா ஜெசிமா உட்பட பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகத்தினர், அலுவலர்கள் பெற்றோர்கள் உட்பட பலரும் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025-26 பரிசளிப்பு விழா

திண்டுக்கல் யூனியன் கிளப் அரங்கில் ராக்போர்ட் அரிமா சங்கத்தின் 44-வது பதவியேற்பு விழா

நிலக்கோட்டையில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்ததால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் வேதனை

திண்டுக்கல்லில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சேலம்மாவட்டம்

அற்புத ஆரோக்கிய அன்னை சிற்றாலயம் பெருவிழா

September 2, 2024 69 Views
பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் நேரில் சென்று பார்வை
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு
அமைதிப்பேனியாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?