கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக/நகர்ப்புற பகுதிகளில் உள்ள 122 சுய உதவிக்குழுக்களில் 192 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 58 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., சட்டமன்ற உறுப்பினர்கள் .ஒய்பிரகாஷ் ஒசூர் .தே.மதியழகன் பர்கூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெதங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்ட இயக்குநர் .பி.பெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், ஊரக

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics