புரட்சியாளர் அண்ணல் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின்
68- வது நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் மாநகர் மாவட்டத்தின் சார்பாக புரட்சியாளரின் திருவுருவட்சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி 28-வது வார்டு சோலைஹால் பகுதியில் மாமன்ற உறுப்பினர் நடராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலாளர் வ.அன்பரசு,
மு.ரமேஷ், அ.ஸ்வீட் ராஜா, அ.பிரேம்ராஜா, திருமா முத்து, திருமா பிரசாத்,ஒன்றிய செயலாளர்கள்
ஸ்டாலின் ராஜா, அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் மணிகண்டன், வேங்கை ராஜா, திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீரபாண்டியன், கருணாநிதி,மக்கள் நீதி மைய கட்சியின் சார்பாக, சீனிவாசபாபு, விடுதலை கலை இலக்கிய பேரவையின் சார்பாக சிவக்குமார், நாகேந்திரன், திமுக 28-வது வார்டு செயலாளர் ரமேஷ்,வளன், தலித் நாகராஜ்,பந்தல் பாண்டி, மற்று ம் பல்வேறு கட்சியைச் சார்ந்த தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் இந்நிகழ்ச்சியை முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ரோக்கஸ்வளவன் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.