By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு பணி

Last updated: November 23, 2024 5:34 pm
November 23, 2024
49 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 22

 

கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, முக்கோண பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

 

கன்னியாகுமரி சுற்றுலா தளத்தினை உலக தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளும் கன்னியாகுமரி கடலின் எழிலைக் கண்டுகளிக்கும் வகையில் காந்தி மண்டபம் முதல் திரிவேணி சங்கமம் பகுதி வரை சாய்வுதள சாலை அமைக்கபட்டு பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் விதமாக அவர்களுக்கு கடற்கரை பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த இருக்கைகள் சீரமைக்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ளது.

 

திரிவேணி சங்கம் முன்பகுதியில் அமைந்துள்ள சுனாமி பூங்காவில் சுற்றுலா பயணிகள் இளைபாறும் வகையில், அங்குள்ள புதர்கள் அகற்றி, சுத்தப்படுத்தி புதிய மரக்கன்றுகள், செடி வகைகள் நடப்பட்டுள்ளதோடு, சுனாமி நினைவு சின்னத்தை சீரமைத்து வர்ணம் பூசி மெருகேற்றப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சுவர்களில் உள்ள பழுதுகள் நீங்கி, வெள்ளை அடிக்கப்பட்டு புது பொலிவுடன் சீரமைக்கபட்டுள்ளது. சுனாமி பூங்காவில் கழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பாரமரித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாபயணிகளின் நலனுக்காக திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகள்

சாலைகள், பூங்காக்கள், சூரியன் உதயம் பார்வையிடும் பகுதி உள்ளிட்ட பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை சுழற்சி துறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெருமின் விளக்கு வசதிகள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள். ஆண், பெண் இருபாலாருக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள், கடலில் குளிக்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச உடை மாற்றும் அறை வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய கல் படிக்கட்டுகளில் தினசரி காலை, மாலை வேளைகளில் பாசிகளை கழுவி சுத்தம் செய்யும் பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை தொடர்;ந்து மேற்கொள்ள வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.

 

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், பேரூராட்சிகள்

உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, துறை அலுவலர்கள். பணியாளர்கள் உட்பட

பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்
அறிஞர் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
மாணவ தலைவன் / தலைவி பதவி ஏற்பு விழா
என்.எஸ்.எஸ்.மாணவர்கள் மற்றும்தீயணைப்பு பேரிடர் துறை இணைந்து நடத்திய சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

February 23, 2025
85 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account