வேலூர்=04
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அடுத்த சாத்துமதுரை கிராமத்தில் எஸ்.ஆர்.ஜெ.
ஃபார்ம் எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு விவசாயிகளுக்கு வாரியம் அமைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு வழங்கும் மானியத்தின் மூலம் பவர் டில்லர் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.ஜெ. ஃபார்ம் எக்யூப்மென்ட்ஸ் நிறுவன உரிமையாளர் S.R. ஜாகீர்ஷா, J.ஆசாத், R. நவதாரணி, மெக்கானிக் M . தினேஷ் ,நிர்வாக மேலாளர் சேட்டு, ,மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.



