By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா
கனஂனியாகுமரி

குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் பேக்டரி நடை பயிற்சி மைய திறப்பு விழா

Last updated: May 7, 2024 4:36 pm
May 7, 2024
189 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 7

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அண்டூரில் தி ஆக்சிஜன் ஃபேக்டரி ( டி ஓ எஃப் ) என்ற நடை பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது. இதில் சுருத்தி இறைவணக்கம் பாட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவருமான அப்பு நடேசன், தலைமையில் சமூக சேவகர் பசுமை நாயகன் மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி முன்னிலையில் விழா நடைபெற்றது, இந்நிகழ்வில் பரமேஸ்வர நாயர் செயற்குழு உறுப்பினர் என். எஸ். எஸ.காரியகம் ,பி.டி. செல்லப்பன் தலைவர் ஆயக்கோடு பஞ்சாயத்து, ராஜரத்தினம் முன்னாள் தலைவர் குலசேகரம் டவுன் பஞ்சாயத்து, ராஜசேகரன், தலைவர் ஆல் இந்தியா எம்ஜிஆர் அசோசியேஷன், டாக்டர் பி. கிருஷ்ண பிரசாத் ஆகியோர் திருவிளக்கேற்றி சிறப்பித்தனர். சீபா பிரசாத் வந்தோரை வரவேற்றுப் பேசினார். விளக்கு உரையாக டாக்டர் கிருஷ்ண பிரசாத் நிறுவனர் நடைப்பயிற்சி முகாமின் செயல்பாட்டை விவரித்தார். டாக்டர் மகிழன் குழந்தைகளுக்கான நடை பயிற்சியை தொடங்கி வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இளைஞர்களுக்கான சைக்கிள் பயிற்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை கூறுகையில் இந்த மையம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நல்ல பயன்படும் இயற்கை சூழலில் மக்கள் கூடுகை பயனுள்ளதாக அமையும் என்றார். மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் கூறுகையில் கொரோனா காலகட்டத்தில் பிராணவாயுவின் பற்றாக்குறையால் ஏற்பட்ட துயரங்களையும் அதற்கு தன்னால் செய்யப்பட்ட நிவர்த்தி பணிகளையும் எடுத்துரைத்து இந்த மையமானது விஞ்ஞானி அப்துல் கலாம் எண்ணத்தையும், சித்தர்களின் வழிகாட்டுதலையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவே இந்த இயற்கை சூழலில் அமைந்துள்ள மையத்தை பயன்படுத்தி நாமும் ஆரோக்கியமாக வாழ வேண்டுவதோடு இதை ஏற்பாடு செய்த மருத்துவர் கிருஷ்ணப்பிரசாத்தையும், குடும்பத்தினரையும் இறைவன் அருள் செய்ய வேண்டுகிறேன் என்றார். காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் பயனாளிகளுக்கு வஸ்திரதானம் வழங்கினார். விழாவிற்கான ஒருங்கிணைப்பாளராக மங்கலம் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். கவிதா ஆயக்கோடு பஞ்சாயத்து உறுப்பினர் சிறப்பு அறிவிப்பாளராக செயல்பட்டார் . விழாவில் கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜான்சன், வினோத் ராய் காங்கிரஸ் மண்டல தலைவர் திருவட்டார், சடையப்ப நாயர் பொதுச் செயலாளர் என் எஸ். எஸ். காரியகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கடலில் காணாமல் போனமீன்பிடி தொழிலாளர்
ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
கன்னியாகுமரி அருகே ஜேசிபி டிரைவரை தாக்கி ஜிபே மூலம் ரூ.40 ஆயிரம் பறிப்பு: பெண் உட்பட மர்ம நபர்கள் மீது வழக்கு
புதுக்கடை அருகே பாறையை உடைத்து கடத்தியதாக 3 பேர் கைது
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்

September 4, 2024
85 Views
கந்தனேரி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி
திருப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துமஸ்
வாலிபர் குத்தி கொலை
இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account