By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரி

இரவில் மளிகை கடைக்காரரை வெட்டி கொலை; பைக்கில் வந்த 2 பேருக்கு போலீஸ் வலை

Last updated: July 24, 2025 7:49 pm
July 24, 2025
54 Views
Share
SHARE

ராஜாக்கமங்கலம், ஜூலை 24 –

மண்டைக்காடு அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 25, 22 வயதுகளில் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது தாயாருடன் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சுவாமிதாஸ் கவிதா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சகோதரி கிருஷ்ணபாய் வீட்டில் சுவாமிதாஸ் தங்கி இருந்து சகோதரியின் கணவர் வைத்துள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கு இடையே நேற்று முன்தினம் இரவு கடையில் சுவாமிதாஸ் மட்டும் இருந்துள்ளார். அந்த பகுதியில் வேறு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்துள்ளனர். கடையில் இருந்த சுவாமிதாசை அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அப்போது வெட்டிய இரண்டு பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் அவரது சகோதரி விரைந்து வந்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கன்னியாகுமரி, குளச்சல் டிஎஸ்பிக்கள் விரைந்து சென்று போலீஸ் மோப்ப நாய் சகிதம் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் சுவாமிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்மந்தமாக சுவாமி தாஸ் சகோதரி அளித்த புகாரில், கடந்த 10 வருடங்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சகோதரர் சுவாமி தாஸ் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். கடந்த 2020 முதல் தனது வீட்டில் தங்கி இருந்து வருவதாகவும், சுவாமிதாஸுக்கு லட்சுமிபுரத்தில் வீட்டு மனையுடன் கூடிய 45 சென்ட் இருந்து வருவதாகவும் உள்ளது. அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி தருமாறு மனைவி கேட்டுள்ளார். ஆனால் சுவாமிதாஸ் கொடுக்க மறுத்துள்ளதால் தான் சகோதரனை கொலை செய்ய இந்த கொலை நடந்துள்ளதாக அவர் புகாரில் கூறியுள்ளார். இது ராஜக்கமங்கலம் போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து சுவாமி தாஸ் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குடும்பத் தகராறு தொழிலாளி தற்கொலை
காவல்துறையில் பயன்படுத்திய வாகனங்கள் மே 16 -ம் தேதி பொது ஏலம்
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்
“விபத்தில்லா குமரி” லாரி ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு வருகை: டிரோன்கள் பறக்க தடை

April 18, 2026
8 Views
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு
சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பல வகைகளை மோர் பந்தலை திறந்து வைத்து ராஜா எம்எல்ஏ வழங்கினார்
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account