By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு

Last updated: November 18, 2024 1:13 pm
November 18, 2024
46 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ, 18 –

 

    செங்கல் சிவ பார்வதி கோயிலில் கோடி அர்ச்சனை துவங்கியது.

    உலக சாதனையுடன் உலகின் மிக உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தென் கைலாசம் மகேஸ்வரம் ஸ்ரீ சிவ பார்வதி ஆலயத்தில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி தலைமையில் கோடி அர்ச்சனை துவங்கியது.. காலை 8.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து கோவில் நடை திறக்கப்பட்டு,  தீபம் ஏற்றப்பட்டு, கோடி அர்ச்சனை துவங்கியது. தொடர்ந்து பௌர்ணமி சேவை, சுதர்சன ஹோமம் நடந்தது.  

   உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்துள்ள தென் கைலாசத்தில் உள்ள மகேஸ்வரம் சிவன் பார்வதி கோவிலில் இருபத்தி மூன்றாவது கோடி அர்ச்சனை துவங்கப்பட்டுள்ளது. இது உலக சாதனைக ஆகும். தினமும் காலை கோவில் நடை திறக்கப்பட்டு, மகாகணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, திருவிளக்கு ஏற்றி  கோவிலை திறந்து வைத்தார். விருச்சிக ராசிக்கு முதல் நாள் தொடங்கி, சிவராத்திரி விழா வரை, காலை, மாலை என, கோடிக்கணக்கான முறை அர்ச்சனை செய்யப்படுகிறது. கோடி அர்ச்சனை துவக்க விழா நிகழ்ச்சியில் மேல்சாந்தி குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா
நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
வேல்ஸ் கல்லூரி வளாகத்தில் விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளையில் நள்ளிரவில் தாய், குழந்தையிடம் நகை திருட்டு: ஒருவர் கைது: 10 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த போலீஸ்

June 6, 2026
26 Views
திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிர்வாக அலுவலர் பணிவிருப்ப ஓய்வு, விழா!!
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account