மதுரை நவம்பர் 6,
மதுரை மாநகராட்சி பீ.பீ.குளம் இந்திரா நகர் பகுதியில் உள்ள கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் விஜயமௌசுமி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.