தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) லலிதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



