நாகர்கோவில் அக் 28
ஜே சி ஐ நாகர்கோவில் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி சிறப்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் நாகர்கோவில் மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கௌசுகி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர்கள்
ஸ்டாலின் ரோஸ்,
எட்வின் அமலா தாஸ்,
ஜெயசிங் ஜெகநாதன்
பிஜி டிக்சன் பெலிக்ஸ்,
தணிகைவேல் பாண்டியன்,
ஷோபனா ஆகியோர்கள் உடன் இருந்தனர்.