By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

Last updated: January 7, 2026 5:19 pm
January 7, 2026
25 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 7 –

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 10. 12. 2025 அன்று இ ஃபைலிங் முறையை கட்டாயமாக்கி அறிவித்தது. இந்த முறையில் ஒரே நேரத்தில் அதிகமாக மனு தாக்கல் செய்யும்போது சர்வர் பிரச்சினை ஏற்படும். குறிப்பாக வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் பெட்டிஷன் போடுவதில் கால தாமதமாகி அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தகுந்த ஏற்பாடுகள் செய்யும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து நடத்தியது.

இந்த நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தனர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது. இது குறித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான அசோக் பத்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்புப்புடன் நடத்திய ஆலோசனையின் முடிவில் 10. 12. 2025 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பினை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை 9ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை தொடரலாம்.

கடந்த ஒரு மாதம் நடந்த போராட்டத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டது இந்த வெற்றிக்கு காரணம். எனவே நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு சார்பில் சங்கத்தின் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மது விற்பனை செய்த பெரம்பலூர் தவெக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
குமரியில் நடைபெறும் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
ரூ.41.97 இலட்சம் மதிப்பில் நடைபெற்றும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்

February 5, 2025
97 Views
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
விவசாயிகள் நலத்திட்ட அடையாள அட்டை பெற பதிவு சிறப்பு முகாம
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account