By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வக்கீல்கள் தொடர் போராட்டம் எதிரொலி: இ ஃபைலிங் முறை நிறுத்தி வைப்பு; நாளை முதல் பணிக்கு திரும்புகின்றனர்

Last updated: January 7, 2026 5:19 pm
January 7, 2026
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 7 –

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 10. 12. 2025 அன்று இ ஃபைலிங் முறையை கட்டாயமாக்கி அறிவித்தது. இந்த முறையில் ஒரே நேரத்தில் அதிகமாக மனு தாக்கல் செய்யும்போது சர்வர் பிரச்சினை ஏற்படும். குறிப்பாக வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலையில் பெட்டிஷன் போடுவதில் கால தாமதமாகி அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தகுந்த ஏற்பாடுகள் செய்யும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து நடத்தியது.

இந்த நிலையில் நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தனர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது. இது குறித்து நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான அசோக் பத்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜாக் அமைப்புப்புடன் நடத்திய ஆலோசனையின் முடிவில் 10. 12. 2025 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பினை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை 9ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை தொடரலாம்.

கடந்த ஒரு மாதம் நடந்த போராட்டத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டது இந்த வெற்றிக்கு காரணம். எனவே நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு சார்பில் சங்கத்தின் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
போதைப் பொருட்களுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈத்தங்காடு சந்திப்பில் பைக் கார் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
குளச்சலில் தேர்தல் விதிமீறல்: பாஜ வேட்பாளர் உட்பட 55 பேர் மீது வழக்கு
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம்

October 30, 2024
78 Views
சிவகங்கை பூங்கா ரூபாய் 7 கோடியில் புதுப்பிக்கப் பட்டது
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
ஏகாதேசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி வழிபாடு!
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் படி மக்களை இணைக்கும் நிகழ்ச்சி; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account