By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாமியார் வரதட்சணை கொடுமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாமியார் வரதட்சணை கொடுமை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாமியார் வரதட்சணை கொடுமை

Last updated: October 23, 2024 10:22 am
October 23, 2024
113 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 22, 

 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலக அதிகாரியின் மனைவி திருமணமான 6 மாதத்தில் நேற்று மர்மமான முறையில் பிணமாக தூக்கில் தொங்கினார். வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து என் மகளை கொலை செய்து விட்டதாக பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் – பரபரப்பு.

 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28 ) இவர் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் . கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இவருக்கும் கோவை மாவட்டம் கோவில் பாளையம் பகுதியை சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு ( வயது 24 ) என்பவருக்கும் திருமணம் முறைப்படி நடைப்பெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் மணமகனுக்கு  45 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சனையாக கொடுத்து உள்ளனர் . குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கணவர் கார்த்திக்குடன் சுருதி பாபு புதுமண தம்பதியர்களாக வாழ்ந்து வந்த வீட்டில் அவர்களுடன்  கார்த்திக்கின் தாய் செண்பகவள்ளியும்,  வசித்து வந்தார்.. இதில் 3 மாதங்கள் கடந்ததும் மாமியார் தரப்பில் அவரது மகளும் சேர்ந்து வரதட்சனை கொடுமை மற்றும் சித்திரவதை செய்ய தொடங்கினார்கள் திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது நேற்று  வீட்டில் சுருதி பாபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்பட்டது . அதிர்ச்சி அடைந்த சுருதி பாபுவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து என் மகளை வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர் . இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று  இரவு புகார் அளித்தனர் . இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்புரைப்பை ஏற்படுத்தி உள்ளது  – சுருதி பாபுவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் ஆய்வுக்கூருக்காக அனுமதிக்கபட்டுள்ளது. இன்று உடல் ஆய்வு கூறு நடைபெற உள்ளது.  நேற்று காலை சுருதி பாபு தன்னுடைய தாயாரின் கைப்பேசிக்கு அனுப்பிய வாய்ஸ் – மெசேஜில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது. குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
காணொளி காட்சி வாயிலாக சமூக நலன்
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

ஒட்டேரியில் இலவச கண் பரிசோதனை முகாம் .

March 21, 2025
48 Views
மாணவி வீட்டுக்கு சென்று உதவினார் தஞ்சாவூர் எம் பி
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி
மாநில அரசுகள் சிறப்புசட்டம்
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account