கிருஷ்ணகிரி மேற்க்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய கழகம சார்பாக மணி சங்கிலி : மனித சங்கிலி போராட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே பி எம்.சதீஷ்குமார், இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், விவசாயி அணி ஒன்றிய செயலாளர் கணேசன், மீனவரணி ஒன்றிய செயலாளர் கண்ணப்பன்,ஒன்றி அவை தலைவர் வடிவேலன், ஒன்றிய பொருளாளர் ராமன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவலிங்கம், இளங்கோ, முருகையன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன்,
நாகோஜனஅள்ளி பேருராட்சி இராஜா அண்ணாமலை, கார்த்திக், கிளைக் கழக செயலாளர் வேடியப்பன், சங்கர், ஞானப்பிரகாசம், ராஜப்பன், கிருஷ்ணகிரி மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்