ஈரோடு அக். 9
ஈரோடு மாணிக்கம்பாளை யம் காவேரி நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 26). நிதி நிறுவன அதிபர் . இவரது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக காட்சியுடன் தனது காரில் கோவைக்கு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தார்
அப்போது ஈரோடு பெரிய அக்ரஹாரத்தில் இருந்த அந்தியூர் மைக்கேல்பாளையம் பகு தியை சேர்ந்த கணபதி என் பவரின் மனைவி சவுந்தர்யா (25), கோவை சந்திராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த பட் டுராஜ் என்பவரின் மகள் ரிஜ் வானா (20) ஆகியோரை காரில் அழைத்து சென்றார். இந்த பெண்கள் இருவரும் நடன கலைஞர்கள்.
அதன்பின்னர் கலைச்செல் வன் அந்த 2 பெண்களுடன் ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். ஈரோடு


